Workers of all countries, Oppressed nations unite!

Friday 24 October 2008

யாழ்-உதயன் பத்திரிகையில் ம.ஜ.க.ஆர்ப்பாட்ட செய்தி

இன்றைய படம் உதயன் - 23-110-08
யாழ்-உதயன் பத்திரிகையில் ம.ஜ.க.ஆர்ப்பாட்ட செய்தி



சிறிலங்காவுக்கு இந்திய அரசு அளித்து வரும் இராணுவ உதவிகளை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் தமிழ்நாடு சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது.

No comments: