Workers of all countries, Oppressed nations unite!

Sunday 20 February 2011

தமிழீழத் தாய்க்கு ஈழ ஆதரவாளர்களின் அஞ்சலி!

தேசியத் தாயார் பார்வதி அம்மா காலமானார்.
 
 


தேசியத் தாயார் பார்வதி அம்மா காலமானார்.

தேசியத் தாயார் பார்வதி அம்மா அவர்கள் தமிழீழ நேரப்படி 20.02.2011 அன்று அதிகாலை 6.30 மணியளவில் தமது 81வது வயதில் ஈழமண்ணில் காலமானார்.தமிமீழத் தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிட்டு அன்னாருக்கு தேசிய அஞ்சலி செலுத்துமாறு புலம் பெயர் வாழ் தமிழர்களையும்,உலகெங்கும் பரந்து வாழும் ஆதரவாளர்களயும் வேண்டிக் கொள்கின்றோம்.மேலும் குறிப்பாக இணைய தள நண்பர்கள் இக்கொடியை தங்கள் தளங்களில் ஏற்றி அஞ்சலி இயக்கத்தில் பங்கேற்க வேண்டுகின்றோம்.

========= ஈழவிடுதலை ஆதரவாளர்கள் ==============

No comments: